உக்ரைன் – ரஷ்யா போர்தொடர்பில் கோரிக்கை விடுக்கும் ஜப்பான்

உக்ரைன் நாட்டில் தற்போதைய நிலவும் நெருக்கடியை சமாளிக்க சர்வதேச சமூகம் ஒருங்கிணைந்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) டெல்லியில் நேற்று சனிக்கிழமை (19-03-2022) நடைபெற்ற 14-வது இந்தியா- ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்றார். உக்ரைன் மீதான ரஷ்ய துருப்புகள் தாக்குதல் மற்றும் மனிதாபிமான நெருக்கடி குறித்து இரு தலைவர்களும் தீவிர கவலை தெரிவித்ததாகவும், வன்முறைக்கு உடனடி முற்றுப்புள்ளி வைக்க … Continue reading உக்ரைன் – ரஷ்யா போர்தொடர்பில் கோரிக்கை விடுக்கும் ஜப்பான்